Published on 05/01/2021 (16:16) | Edited on 13/01/2021 (16:01)
"நல்லாற்றான் நாடியருளாள்க பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை.'
-திருவள்ளுவர்
நல்ல வழியில் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்கவேண்டும். பல வழிகளில் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.
பூவுலகில் உயிர்நீத்த வித்யநாதர் என்பவரை சிவதூதர்கள் கயிலைக்கு அழைத்து வந்தனர். ஈசன் ...
Read Full Article / மேலும் படிக்க