மறத்தொழிலை முடிக்கும்போது- அதாவது போர்த்தொழிலை முடிக்கும் போது துடிகொட்டும் நிலையும், கொற்றவைக்கு பரவுகடன் கொடுக்கும் நிகழ்வு முடிந்ததும், வென்றோர் சிறப்பையும் தோற்றோர் தேய்வையும் குறித்துப்பாடும் பாடல்களை பாணர்கள் முழங்குவார்கள். இதற்கு "கொற்றவள்ளை' பாடல்கள் என்று பெயர்.
இதுவே, முருகு ...
Read Full Article / மேலும் படிக்க