"தங்கள்தேகம் நோய்பெறின்
தனைப் பிடாரி கோவிலில்
பொங்கல் வைத்து ஆடுகோழி
பூசைப் பலியை யிட்டிட
நங்கச்சொல்லும் நலிமிகுந்து
நாளும்தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள்குலத் தெய்வமுங்க ளுருக்
குலைப்ப துண்மையே.'
(சிவவாக்கியர்)
கருவூரார்: தமிழர்களின் முதல்வனே, தமிழ்தந்த ஆசானே, இந்த பூமியில் மண், நீர், நெருப...
Read Full Article / மேலும் படிக்க