Published on 05/01/2021 (18:58) | Edited on 13/01/2021 (16:04)
அரசன் பெரியவனா, ஆண்டவன் பெரியவனா என்னும் போட்டி இரு பிச்சைக்காரர்களுக்கிடையே இருந்துவந்தது. தினமும் இவர்கள் இணைந்தே கிராமங்களுக்குச் சென்று பிச்சை எடுப்பார்கள். அப்போது ஒருவர் "ராஜசகாய பிச்சை போடுங்கள்' என்று கேட்பார். இன்னொருவர் "ராமசகாய பிச்சை போடுங்கள்' என்று கேட்பார். இவ்வாறு பிச்சை...
Read Full Article / மேலும் படிக்க