Skip to main content

நோய் பல தீர்க்கும் நாகேஸ்வரர்! - மகேஷ் சர்மா

திருமாலுக்கும் பிரம்மதேவனுக்கும் தங்களுள் யார் பெரியவர் என்னும் போட்டி ஏற்பட்டபோது, அவர்களுக்கு உண்மையை உணர்த்த சிவபெருமான் அடிமுடி காணா ஒளிவடிவாகத் தோன்றினார். இந்நிகழ்வு நிகழ்ந்த இடம் திருவண்ணாமலை. அவ்வாறு ஒளிமயமாக சிவபெருமான் சுயம்புவாகத் தோன்றிய தலங்கள் ஜோதிர் லிங்கத் தலங்கள் என்று ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்