Skip to main content

சென்னை - மொரீஷியஸ் இடையே நேரடி விமான சேவை 

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

Direct flight between Chennai and Mauritius

 

சென்னை - மொரீஷியஸ் இடையே நேரடி விமான சேவை துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் சென்னை - மொரீஷியஸ் இடையே நேரடி விமான சேவை துவங்கப்பட உள்ளது. மொரீஷியஸில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும், சென்னையில் இருந்து சனிக்கிழமை தோறும் விமான சேவை இயக்கப்பட உள்ளது. சென்னை - மொரீஷியஸ் இடையேயான வாராந்திர விமான சேவையை ஏர் மொரீஷியஸ் நிறுவனம் இயக்க உள்ளது. இந்த நேரடி விமான சேவைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்