Skip to main content

வேலூரில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலி!!

Published on 30/10/2018 | Edited on 30/10/2018
 Woman killed in swine flu

 

ஆம்பூரில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளார்.

 

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ருக்மணி அம்மாள் என்பவர் பன்றி காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

சார்ந்த செய்திகள்