Skip to main content

ஸ்ரீபெரும்புதூரில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை

Published on 11/02/2019 | Edited on 11/02/2019
mu

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கத்தில் திமுக பிரமுகர்  ரமேஷ்  மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.   ரமேஷின் அலுவலகத்தில் புகுந்து அவரை வெட்டிக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்