Skip to main content

நாளைமுதல் பிளாஸ்டிக்கிற்கு தடை!!

Published on 14/07/2018 | Edited on 14/07/2018

நாளைமுதல் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு அரியலூர் ஆட்சியர் ஜெ.லட்சுமி தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.

 

plastick

 

 

 

தொடர்ந்து சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க மற்றும் அதன் பயன்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில் அரியலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் இனி பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் விரிப்புகள் பயன்படுத்தகூடாது. பிளாஸ்டி அல்லாத துணிப் பைகள் போன்றவைதான் பயன்படுத்தவேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஜெ.லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்