Published on 28/01/2019 | Edited on 28/01/2019
![Release](http://image.nakkheeran.in/cdn/farfuture/dwDARMWTHt063mMEv9J8tBs9ZCWRRfLC0qL0gtsKUGM/1548717698/sites/default/files/inline-images/41db29cb-1dd5-49c2-b9f3-0a5d0918370d.jpg)
திருச்சியில் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் தலைமையில் 48 பேர் கைது செய்யப்பட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் நீதிபதி விடுவித்தனர்.
திருச்சியில் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் தலைமையில் 48 பேர் கைது செய்யப்பட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் நீதிபதி விடுவித்தனர்.