Skip to main content

239 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகின்றன..

Published on 06/08/2018 | Edited on 06/08/2018

 

lok sabha

 

மாணவர் சேர்க்கை குறைந்திருப்பதால் நாடு முழுவதும் 239 பொறியியல் கல்லூரிகள் மூட முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், 51 கல்லூரிகளை மூட ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

பொறியியல் கல்லூரிகளில் 2018-19 ஆம் கல்வி ஆண்டில் 49.3% இடங்கள் காலியாக உள்ளன. பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது குறித்த கேள்விக்கு மக்களவையில் மத்திய இணை அமைச்சர் பதில் அளித்தார்.
 

சார்ந்த செய்திகள்