நாடு முழுவதும் 23 ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. இந்த ஐ.ஐ.டி. நிறுவனங்களில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 50 மர்ம மரணங்கள் அரங்கேறியுள்ளன. இதில் சென்னை ஐ.ஐ.டி.யில் மட்டும் 8 மர்ம மரணங்கள் இதுவரை நடை பெற்றுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு பாத்திமா லத்தீப் என்ற மாணவியின் ...
Read Full Article / மேலும் படிக்க,