இந்த ஆண்டு சபரிமலை யில் வரலாறு காணாத கூட் டத்தில் சிக்கி பலர் மூச்சுத்திணற, மூன்று பக்தர்கள் பலியான சம்பவம் கேரள அரசியலில் பரபரப்பை பற்றவைத்துள்ளது. இவ்விவகாரத்தில் கேரள அரசுக் கெதிராக அரசியல் செய்வதாக காங்கிரஸ், பா.ஜ.க.வினரை ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் குற்றம்சாட்டியுள்ளது.
மண்டல மற்றும்...
Read Full Article / மேலும் படிக்க,