Skip to main content

நள்ளிரவு வரை மிரட்டல்! -கவர்னருக்கு கறுப்புக்கொடி

Published on 24/07/2018 | Edited on 25/07/2018
ஆய்வு என்ற பெயரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எங்கு சென்றாலும் எதிர்ப்புதான். ஜூலை 20-ஆம் தேதி புதுக்கோட்டை வருகிறார் என்றதும், தி.மு.க. பொறுப்பாளர்கள் ரகுபதி, செல்லபாண்டியன் ஆகியோர் எதிர்க்கட்சி தோழர்களை ஒன்றுதிரட்டி போராட்டத்திற்கு தயாராகினர். அன்றுகாலை மகளிர் கல்லூரிக்கு முன்னாலுள்ள... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்