Skip to main content

கள்ளச்சாராய கொலை: பலியான கல்லூரி மாணவர்கள்! -மயிலாடுதுறை பரபரப்பு

Published on 22/02/2025 | Edited on 22/02/2025
கள்ளச்சாராயம் விற்பதில் ஏற்பட்ட நீண்டகால பகையும், போலீசாரின் அலட்சியமும் இளைஞர் கள் கொலையில் முடிந்துள்ளது. மயிலாடுதுறை அருகிலுள்ள முட்டம் கிராமத்தில் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன்கள், தங்கதுரை, மூவேந்தன். முனுசாமியின் மருமகன் ராஜ்குமார். இவர் சமீபகாலமாக அந்தப் பகுதி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்