அவர்தான் கோடிக்கணக்கான தொண்டர்களையும் அசைய வைக்கும் ஆற்றல் கொண்டவர். அவரே அசையாமல் இருக்கிறார் என்றதும் ஜூலை 26-ஆம் தேதி இரவிலிருந்தே கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க.தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குவியத் தொடங்கினார்கள். 27-ஆம் தேதி காலையிலிருந்து தொண்டர்களின் கூட்டமும், கலைஞரின் உடல்நலம் ...
Read Full Article / மேலும் படிக்க,