(28) உளவுத்துறையினர் ஊடுருவல்
முதல் நாள்தான் அந்தச் செய்தியை வாசித் திருந்தேன். கால்சா எய்ட் (kalsa Aid) நிறுவனத்தை சார்ந்தவர்கள் மீது, வருமான வரித்துறையினரின் நடவடிக்கை என்று. இந்த தகவல் காட்டுதீ போல் போராட்டக் களத்தில் பரவத் தொடங்கியது. வருமானவரித் துறை செய்வதை, நியாயப்படுத்தி சில ஊட...
Read Full Article / மேலும் படிக்க,