சிதம்பரம் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ரோந்து பணியில் இருந்தபோது, பள்ளிப்படை சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மாரியப்பன் என்பவரை போலீசார் விசாரிக்க, அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சத்திரம் அருகிலுள்ள ஆலப்பாக்கம் ரயில்வே கேட் ப...
Read Full Article / மேலும் படிக்க,