Skip to main content

வித்தை காட்டும் வித்யா! ஆக்கிரமிப்பு புகாரில் அ.தி.மு.க. மகளிரணி மா.செ.!

Published on 09/02/2022 | Edited on 09/02/2022
அ.தி.மு.க. மகளிரணி தென்சென்னை மாவட்டச் செயலாளரான ஸ்ரீவித்யா, தொழில் தொடங்குவதற்காக வாடகைக்கு நிலம் வேண்டும் என தன் பெற்றோரையே ஏமாற்றிப் பெற்றுக்கொண்டு கொலை மிரட்டல் கொடுத்து வருகிறார் என புகார் ஒன்று சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்துள்ளது. சென்னையில் பெரிய பின்புலமில்லாத இடங்களைத் தேர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நீட் யுத்தம்! தி.மு.க சாதிக்குமா? சமாளிக்குமா?

Published on 09/02/2022 | Edited on 09/02/2022
தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காமல் தமிழக அரசுக்கே கவர்னர் ரவி திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து, சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வர். சிறப்பு சட்டமன்றக் கூட்டம் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. கவர்னருக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் தி.மு.க.வுக்கு நன்றி செலுத்தும் அ.தி.மு.க மாஜி! அடுத்த ரெய்டு! விஜிலென்ஸ் வேகம்!

Published on 09/02/2022 | Edited on 09/02/2022
"ஹலோ தலைவரே, நீட் விவகாரத்தில் மாநில அரசு, தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சியை மதிக்காத கவர்னரின் செயலுக்கு கண்டனம் தெரிவிச்சி, அவரைத் திருப்பி அழைச்சிக்கணும்னு தி.மு.க. உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டாங்க.''” "நீட் தொடர்பான சட்டமன்ற அனைத்துக் கட... Read Full Article / மேலும் படிக்க,