Skip to main content

அடுத்தடுத்து உருண்ட 4 தலைகள்! -அச்சத்தில் முத்துப்பேட்டை!

Published on 16/09/2023 | Edited on 16/09/2023
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகிலுள்ள கோவிலூர் கிராமத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒரு கோயில் திருவிழாவில் இரு சமூகத்திற்கிடையே பதாகை வைப்பதில் தொடங்கிய மோதல் அடுத்தடுத்து 4 பேரின் தலைகளைச் சீவுமளவுக்கான கொடூரமாக மாறியுள்ளது. கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன், சசிகலா, தினகரனின் உற... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நக்கீரன் Expose சிக்கிய மணல் மாஃபியா!

Published on 16/09/2023 | Edited on 16/09/2023
நக்கீரன் தொடர்ச்சியாக மணல் மாபியா கும்பலின் கொள்ளைகளைப் பற்றி எழுதி வருகிறது. சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு இந்த மணல் கொள்ளை தொழிலில் ஈடுபட்டிருக்கும் ராமச் சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகியோர் எப்படி முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியது. அதைத்தொடர்ந்து பல கட்ட... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மணல் கொள்ளை! வருவாய் இழப்பு! வரி ஏய்ப்பு! குறி வைக்கப்படும் துரைமுருகன்!

Published on 16/09/2023 | Edited on 16/09/2023
மோடி அரசை வீழ்த்துவதற்காக எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்த இந்தியா கூட்டணியின் 3-வது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடந்தபோது அதில் பேசிய காங்கிரஸ் தலை வர் மல்லிகார்ஜுன கார்கே,”"மோடி சர்க் காரின் விசாரணை ஏஜென்சிகளான அம லாக்கத்துறை, வருமான வரித்துறை இனி நம்மை நோக்கி வேகமாகப் பாயும். ரெய்டுகள், க... Read Full Article / மேலும் படிக்க,