(கடந்த இதழில் வெளியான தமிழறிஞர் ஔவை நடராஜன் அவர் களின் நேர்காணல் தொடர்ச்சி... )
* அற்புதமான நினைவாற்றலும் ஆங்கிலப் புலமையும் கொண்டவர் நீங்கள். இவற்றை எப்படி வளர்த்துக் கொண்டீர்கள் ?.
நினைவாற்றல் என்பது பழக்கத்தினால் ஏற்படுவது தான். நல்ல தொடர்கள், கவர்ச்சியான கருத்துக்கள் , கலை மிளிரும் ...
Read Full Article / மேலும் படிக்க