Skip to main content

இந்தோனேஷியாவில் சுனாமி; 43 பேர் பலி!!

Published on 23/12/2018 | Edited on 23/12/2018

 

 Tsunami in Indonesia; 43 dead

 

இந்தோனேசியாவின் கிரகடோவா எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி தாக்கியது. இந்த பேரிடரில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

கிரகடோவா எரிமலை வெடிப்பை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சுனாமியால் 43 பேர் பலியானதாகவும், 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இந்தோனேசிய பேரிடர்  முகமை தகவல் வெளியிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்