Skip to main content

'அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து' - துணை வேந்தர் சூரப்பா கடிதம்!

Published on 10/10/2020 | Edited on 10/10/2020

 

vice chancellor of anna university surappa letter for ministry of education

 

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, மத்திய கல்வி அமைச்சகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

 

அந்தக் கடிதத்தில், 'நிதி பங்களிப்பு, 69% இடஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தமிழக அரசு ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறது. கல்லூரி இணைப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணத்தைச் சேர்த்து ஆண்டுக்கு ரூபாய் 314 கோடி வருமானம் கிடைக்கும். 5 ஆண்டுக்கு ரூபாய் 1,570 கோடி வருவாய் ஈட்ட முடியும். தாமதிக்காமல் உடனடியாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்