Skip to main content

சிறுவனின் நாக்கை அறுத்த பெண்! கொடூரச்செயலால் வேலூரில் பரபரப்பு

Published on 10/12/2018 | Edited on 10/12/2018
வ்

 

நிலப்பிரச்சனை தொடர்பான முன்விரோதம் காரணமாக சிறுவனின் நாக்கை அறுத்த  பெண்ணின் கொடூரச்செயலால் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


வேலூர் மாவட்டம் பச்சூர் பொன்மலை பகுதியில் விஜயராகவன் என்பவருன் ஏற்பட்ட நிலப்பிரச்சனை காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தால் அவரை பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரின் 5 வயது மகன் திக்சாந்தின்  நாக்கை அறுத்துவிட்டார் லட்சுமி என்ற பெண்.  இந்த கொடூர செயலை செய்த லட்சுமி மீது காவல்துறை இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிறுவனின் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்