Skip to main content

உற்சாகத்துடன் தேர்வு எழுதும் +2 மாணவ மாணவியர்கள் (படங்கள்)

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (13.03.2023) 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கியது. இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2022 - 2023 கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்பு தேர்வினை 3,225 மையங்களில்  8.5 லட்சம் மாணவர்கள் தற்போது எழுதி வருகின்றனர். முன்னதாக தேர்வு மையத்திற்கு வந்திருந்த மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்