Skip to main content

கரூரில் ஒருவருக்கு பன்றி காய்ச்சல்!!

Published on 13/10/2018 | Edited on 13/10/2018

 

SWIN FLU

 

கரூரில் நான்கு நாட்களாக சாதாரண காய்ச்சல் என சிகிச்சை பெற்றுவந்த குளித்தலையை அடுத்த ஆத்தாம்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்