Skip to main content

பானிப்பூரி தயார் செய்யும் இடத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்த 9 சிறுவர்கள் மீட்பு

Published on 12/01/2019 | Edited on 12/01/2019
9 children rescued



சென்னை கொண்டித்தோப்பில் பானிப்பூரி தயார் செய்யும் இடத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்த 9 சிறுவர்கள் மீட்கப்பட்டள்ளதாகவும், அவர்கள் உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் ராயபுரம் சிறுவர்கள் முகாமில் வைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மீட்கப்பட்ட சிறுவர்கள் உத்திரப்பிரதேசத்தின் வாரணாசி, ஜோன்பூர் மாவட்டங்களைச் சேந்தவர்கள். 
 

 

 

சார்ந்த செய்திகள்