Skip to main content

பனி மற்றும் புகை மூட்டம்... விமான சேவையில் பாதிப்பு

Published on 14/01/2019 | Edited on 14/01/2019

 

aa

 

பனி மூட்டம் மற்றும் போகி பண்டிகை புகை மூட்டம் காரணத்தினால் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டது. பெங்களூரு, புனே, திருச்சி, மும்பை மற்றும் அந்தமானில் இருந்து வந்துசெல்லும் விமானங்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்து செல்கிறது. மேலும் சென்னை - பெங்களூரு மற்றும் சென்னையில் இருந்து மும்பை செல்லவிருந்த ஜெட்ஏர்வேஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.  

 

 

 

சார்ந்த செய்திகள்