Skip to main content

திருத்தப்பட்ட அபராதம்; தீவிர சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்துக் காவலர்கள் (படங்கள்) 

Published on 26/10/2022 | Edited on 26/10/2022

 

இன்று முதல் திருத்தப்பட்ட போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராதம் மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. விதி முறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது உடனடி அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை அரும்பாக்கம் அண்ணா நூற்றாண்டு வளைவு அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், போக்குவரத்து விதிகளை மீறிய நபர்களிடம் அபராதம் வசூலித்தனர். 

சார்ந்த செய்திகள்