உலக செவிலியர் தினமான இன்று, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், கரோனாவுக்கு எதிரான போரில் உயிர்நீத்த செவிலியர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
உலக செவிலியர் தினமான இன்று, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், கரோனாவுக்கு எதிரான போரில் உயிர்நீத்த செவிலியர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
Next Story
மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி இன்று (30-01-24) சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செய்தார். இதனையடுத்து அங்கு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.
Next Story
நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் ஒன்றில் ‘குணசேகரன்’ கதாபாத்திரம் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இன்று காலை டப்பிங் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இறுதிச் சடங்கிற்காகத் தேனி எடுத்துச் செல்ல உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.