மதுரையில் அரசு ஊழியர்கள் இரவு நேர ஆர்ப்பாட்டம் (படங்கள்)
![](/UltimateEditorInclude/UserFiles/Newsphoto-2017/SEPTEMBER/15/J&G-Arb.jpg)
மதுரை கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து அரசு ஊழியர்கள். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரி இரவு நேர ஆர்ப்பாட்டம். ஆண்களும் பெண்களும் நடத்தி வருகின்றனர்.
-ஷாகுல்