தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை
கனமழையினால் தத்தளிக்கிறது சென்னை மாநகரம். இதனால், தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளது பேரிடர் மேலாண்மை ஆணையம்.
24 மணி நேரமும் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை இயங்கும். இதனால், மக்கள் அச்சப்பட தேவையில்லை என மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.