Skip to main content

மோடியின் பேரன் ராகுல்காந்தியா? அமைச்சர் பேச்சால் சலசலப்பு

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

 

அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.    பாமக வேட்பாளராக ஜோதிமுத்து களத்தில் உள்ளார்.  இந்நிலையில், திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை அறிமுகம் செய்துவைத்து பேசினார் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

 

s

   

அப்போது பேசிய சீனிவாசன்,  ‘’மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார்.  மோடியின் பேரனான ராகுல் காந்தியும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்’’ என தெரிவித்தார். இந்திராகாந்தியின் பேரன் என்பதை தவறுதலாக குறிப்பிட்டு அவர் பேசியது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.


 

சார்ந்த செய்திகள்