Skip to main content

காடுவெட்டி குருவின் சகோதரியும், வீரப்பனின் மனைவியும் வேல்முருகன் கட்சியில் இணைந்தனர்

Published on 31/03/2019 | Edited on 31/03/2019

 


காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை மற்றும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஆகிய இருவரும் வேல்முருகன் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர்.  சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போது கட்சியில் இணைந்தனர்.  

 

t

 

சார்ந்த செய்திகள்