Published on 11/11/2019 | Edited on 11/11/2019
ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 7- ஆம் தேதி முதல் 10- ஆம் தேதி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
![JEPPIAAR GROUP IT RAID 5 CRORES SEIZURES THE INCOME TAX OFFICERS](http://image.nakkheeran.in/cdn/farfuture/Ku7-YX2S1oYFkmW4swiI2xb50btPMt7qrL9xC_dP17I/1573479726/sites/default/files/inline-images/JEPPIEAR.jpg)
அந்த சோதனையில் ரூபாய் 350 கோடி வருவாயை ஜேப்பியார் குழுமம் கணக்கில் காட்டாதது தெரியவந்தது. மேலும் சோதனையின் போது ரூபாய் 5 கோடி ரொக்கமும், ரூபாய் 3 கோடி மதிப்பிலான நகைகளை வருமானத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.