3 மாதம் கர்ப்பத்தை தடுக்கும் புதிய கருத்தடை ஊசி அறிமுகம்
![](/UltimateEditorInclude/UserFiles/Newsphoto-2017/SEPTEMBER/15/Injection.jpg)
அப்போது அவர் கூறுகையில், ‘18 முதல் 45 வயது வரை உள்ள பாலூட்டும் தாய்மார்கள் உள்பட அனைத்து தாய்மார்களும் இந்த கருத்தடை ஊசியை உபயோகப்படுத்தலாம். இது சினைமுட்டை உருவாவதை தற்காலிகமாக தடுத்து கரு உருவாகுவதை தவிர்க்கிறது. இதன் மூலம் 3 மாதங்களுக்கு கர்ப்பத்தை தடுக்க இயலும்.
அதன்பின்னர், மீண்டும் குழந்தை பேறு பெறலாம். முதல்கட்டமாக இந்த கருத்தடை ஊசி அரசு ஆஸ்பத்திரிகளில் பயிற்சி பெற்ற டாக்டர்களால் தாய்மார்களுக்கு இலவசமாக போடப்படும்’ என்று தெரிவித்தார்.