Skip to main content

ஹோலி - இளம் பெண்கள் உற்சாக கொண்டாட்டம்!

Published on 02/03/2018 | Edited on 02/03/2018
holi

 

ஈரோட்டில் இன்று வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான இந்திரா நகரில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஜவுளி, மஞ்சள் வியாபாரத்தில் பல ஆயிரக்கணக்கான வட மாநில மார்வாடி சமூகத்தினர் இங்கு வசிக்கிறார்கள். 

 

ஹோலி பண்டிகையையொட்டி இன்று வட மாநில சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் பலவிதமான கலர்பொடியை ஒருவர் மீது ஒருவர் பூசிக் கொண்டு ஆடிப்பாடி உற்சாகமாக கொண்டாடாடினார்கள்.

சார்ந்த செய்திகள்