Skip to main content

3-வது மாடியில் இருந்து விழுந்த பள்ளி மாணவி உயிரிழப்பு

Published on 31/12/2018 | Edited on 31/12/2018

 

vv

 

வேலூர் அருகே ஆலங்கயாம் அரசு பள்ளி கட்டட மாடியில் இருந்து விழுந்த 11-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு. சிறப்புத் தேர்வு எழுத சென்ற மாணவி மகாலட்சுமி என்பவர் பள்ளியின் 3-வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார். 

 

 

சார்ந்த செய்திகள்