Skip to main content

மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவங்கிவைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்! (படங்கள்)

Published on 07/08/2021 | Edited on 07/08/2021

 

இன்று (07.08.2021) சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தைத் துவங்கிவைத்தார்.  இந்த நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் கே.என். நேரு, எம்.பி. கனிமொழி என பலரும் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்