Published on 13/12/2020 | Edited on 13/12/2020
![BJP LEADER L.MURUGAN PRESS MEET AT CHENNAI](http://image.nakkheeran.in/cdn/farfuture/IL9I6G_5mF7GtS0zAY2Ry2uSZfhUCXd_bBzUujOB03s/1607845311/sites/default/files/inline-images/MURUGAN%20L.jpg)
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் எல்.முருகன்., "ஸ்டாலினுக்கு பெரிய பயம் வந்துவிட்டதால் ஆன்மீகம், விவேகானந்தர் என பேசுகிறார். கடவுள் இல்லை என்று சொன்னால் மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு தெரிந்துவிட்டது. நாடாளுமன்ற கட்டடம் அத்தியாவசியமானது; கட்டடம் கட்ட தேவையுள்ளது" என்றார்.