Skip to main content

அமைச்சரவை கூட்டத்தில் புதிய தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல்...!

Published on 18/01/2019 | Edited on 18/01/2019

 

 

ee

 


இன்று காலை முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், வரும் ஜனவரி 23 மற்றும் 24-ம் தேதிகளில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை நடைபெற்றது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடந்த அந்தக் கூட்டத்தில் புதிதாக 11 தொழிற்சாலைகளை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வானூர்தி உதிரிபாக உற்பத்தி கொள்கைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்