Skip to main content

ரூபாய் 2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் சிக்கியது!

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

வேலூர் மாவட்டம், ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கண்டெய்னர் லாரி மூலம் கடத்த முயன்ற சுமார் 2 கோடி மதிப்பிலான 3 டன் செம்மரக்கட்டைகள் வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடி அருகே காவல்துறை நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது.

 

ANDHRA PRADESH  Cemmarakkattaikal SEIZURE IN VELLORE VALAJA TOLL POLICE

 

 

அந்த கண்டெய்னர் லாரியில் வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கண்டெய்னரில் வந்த  ஓட்டுனர் போலீசாரை பார்த்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர். இதன் மதிப்பு 2 கோடி இருக்கும் எனக்கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்