Skip to main content

டிடிவி தினகரனுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published on 30/10/2018 | Edited on 30/10/2018
cm


மதுரை விமான நிலையத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
 

அப்போது அவர், 
 

அதிமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எப்போதுமே பயம் கிடையாது. தொண்டர்களிடம் ஆசை வார்த்தை கூறி சில எட்டப்பர்கள் அதிமுகவை உடைக்க சதி செய்தார்கள். அதில் சில பேர் பாதை மாறி சென்றவர். அவர்கள் மீண்டும் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தோம். ஏனென்றால் அவர் அதிமுக உறுப்பினர் இல்லை என்றார். 
 

 


 

சார்ந்த செய்திகள்