Skip to main content

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது!

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு  சுதந்திர தினமான நாளை வீர் சக்ரா விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு. சென்னையை சேர்ந்த அபிநந்தன் கடந்த பிப்ரவரி மாதம் 27- ஆம் தேதி பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தனார்.

 

indian air force wing commander abhinandan varthaman vir chakra award on independence day

 

இந்த வீர தீர செயலை பாராட்டி மத்திய அரசு விங் கமாண்டர் அபிநந்தனுக்கு நாளை வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கிறது. பாலக்கோட்டில் நடந்த இந்திய விமானப்படை தாக்குதலில் சிறப்பாக செயல்பட்டார் அபிநந்தன் என்பது குறிப்பிடத்தக்கது. 



 

சார்ந்த செய்திகள்