Skip to main content

கரோனா பாதிப்பு... தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைப்பு 

Published on 24/03/2020 | Edited on 24/03/2020

உலகளவில் கரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தொட்டுள்ளது. உலகளவில் 17,138 என தற்போது இறப்பு எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 3,91947 எனவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,026843 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 Corona impact ... National Census postponement


இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500 கடந்துள்ள நிலையில், தற்போது தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கவிருந்த நிலையில் தற்போது அது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது . 

 

 

சார்ந்த செய்திகள்