Skip to main content

ஆதார் கட்டாயமா? - தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

Published on 11/05/2018 | Edited on 11/05/2018
athaar


    
ஆதார் திட்டம் அரசியல் சாசனப்படி செல்லுபடியாகத் தக்கதல்ல என்று கூறி  பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்திருந்தனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வரும் ஜனவரி மாதம் முதல் விசாரணை நடத்தி  வந்தது.

 

 இந்நிலையில், இன்றுடன் வழக்கு விசாரணை நிறைவடைந்தது. ஆனால், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 

சார்ந்த செய்திகள்