Skip to main content

கோவிலில் கூட்டுக்கொள்ளை! குமுறும் பக்தர்கள்!

Published on 31/05/2025 | Edited on 31/05/2025
"சிவன் சொத்து குலநாசம்' என்பார்கள். அதனால்தானோ என்னவோ சிவனை விட்டு கிருஷ்ண னிடம் கைவரிசை காட்டியிருக்கிறார்கள். திண்டுக்கல் மாவட் டத்திலுள்ள வங்காரபுரம் அருகே மலைமீது அமைந்துள்ளது கோபிநாத சுவாமி திருக்கோவில். இக்கோவிலில் கிருஷ்ணன் பசுவுடன் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இதனால் ந... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்