Published on 05/04/2025 (15:17) | Edited on 05/04/2025 (15:19)
"மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை
கிரணக் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள
சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா
பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே.'
பொருள்: "கிங்கிணி' என ஒலிக்கும் சலங்கைகள் அணிந்த பாதங்களுடைய பெருமைக்குரியவனே! (அன்று உன்னால் மூர்ச்சையான இந்திரனின் மனைவி) இ...
Read Full Article / மேலும் படிக்க