Skip to main content

விவசாயிகள் மறுவாழ்வுக்கு ஆலோசனை- சகாயம் ஐ.ஏ.எஸ்

Published on 13/01/2019 | Edited on 13/01/2019

 

 Advise farmers to rehabilitate

 

புயலால் பாதித்த விவசயிகளுக்கான மறுவாழ்வு திட்டங்களை முன்னெடுக்க அரசுக்கு  ஆலோசனை தருவோம் என சகாயம் ஐஏஎஸ் கூறியுள்ளார்.

 

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்காட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  அவர்,

 

எனக்கு தரப்பட்ட சிறு அதிகாரத்தை கொண்டு பெரிய உதவிகளை செய்ய இயலாது. ஆனால் புயல் பாதிப்பில் சிக்கி இருக்கும் விவசாயிகளின் மறுவாழ்வுக்கான திட்டங்களை முன்னெடுக்க அரசிற்கு ஆலோசனை தருவோம் என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்