Skip to main content

ஜன.21 ஆம் தேதி வரை பொங்கல் பரிசை பெறலாம்... தமிழக அரசு அறிவிப்பு!

Published on 13/01/2020 | Edited on 13/01/2020

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அரசி அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகிறது.

 

 Pongal Prize to be awarded till Jan 21st

 

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் பெற இன்றுடன் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலநீட்டிப்பு செய்து ஜனவரி 21 ஆம் தேதி வரை பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்